கவிதை

கதை

உடனே சிகிச்சை செய்யாவிட்டால், பக்கத்துப் பற்களும் விரைவில் ஒவ்வொன்றாக உயிரை விட்டு, இப்பல்லைப் போல் கறுப்பாகி விடும்," என்று குண்டைத் தூக்கிப் போட்டார்."

ஸ்பெஷல்ஸ்

இயேசுநாதரின் மாட்சியில் அப்படியே அவர் மெய்யுருகிப் போனது அவரது தோற்றத்திலேயே வெளிப்பட்டது. உடல் முழுதும் அப்படியொரு விவரிக்க முடியாத தேஜோமயம்.

கைமணம்

கைமருந்து

முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்

நகைச்சுவை

ச்சே! உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு! உங்க வயசுலல்லாம் எனக்கு ஒரு பொய்கூட சொல்லத் தெரியாது. தெரியுமா?

  • சிறிய மற்றும் மேம்போக்கான, ஆறக்கூடிய வெட்டுக்காயங்களால் தோலின் மேலுச்சிப் பரப்பிலுள்ள விரல் ரேகைகளில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. ...

  • சோம்பேறித்தனத்தை உதறித் தள்ளவும், தன்மீது உள்ள அவநம்பிக்கையை நீக்கிக் கொள்ளவும், தைரியத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதே இந்தப் பயிற்சியின் ந ...

  • ஓ என்ற வார்த்தை உச்சரித்தவுடன் ஒரு முழு வட்டம் தோன்றியது. ம் என்று முடிக்கும் போது சிக்கலான ஸ்ரீ யந்திரம் உருவானது ...

  • சுஜி... கையில் குழந்தையை இடுக்கிக் கொண்டு, பை நிறைய அதற்கு வேண்டிய துணிமணி, பால் பாட்டில், பொம்மை என்று சுமந்து கொண்டு அலுவலகத்துக்குக் கிளம்ப ...

  • ”எவ்வளவுதான் நல்லவர்களாயிருக்கட்டுமே? அதற்காக நம் தேசத்தையும் ஜனங்களையும் அந்நியர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு அடிமையாகிவிடுவதா? வெள்ளைக்காரர்கள் நல்லவர் ...

  • இதுபோலவே, பெருவங்கியம் என்னும் மூங்கிலினால் செய்யப்பட்டுத் தமிழ் நாட்டில் வழங்கி வந்த இசைக்கருவி இப்போது மறைந்துவிட்ட போதிலும், வடஇந்தியாவில் கிரா ...

  • மூன்று பேரின் ஆசைகளையும் சாதக் கிண்ணம் நிறைவேற்றியது. லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் இருவரும் புது வாழ்க்கையை மிகவும் விரும்பினர். ...

  • தைப் பொங்கல் பொங்குதுதம்பி தங்கை பாருங்கள் அரிசி வெல்லம் பாலுடன்அருமையாக மணக்குது பொங்கல் பானை கழுத்திலேஇஞ்சி மஞ்சள் தொங்குது கரும்பு நல்ல உயரம்தான்கட ...

  • அது அவளுக்கு, அதிகப் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது! எல்லோரையும் மதிக்க வேண்டும்! இருப்பதை ஏழை எளியவர்களுக்குக் கருணையுடன் கொடுத்து உதவ வேண்டும்! அதையும் ...

  • கங்காவுக்குத் தலைமேல் வைரகிரீடம் அமர்ந்திருந்தாற்போல பெருமிதமாய் இருந்தாலும் மகளின் முன் காட்டிக் கொள்ள விருப்பமில்லாமல் பரிசுப் பொட்டலட்தைப் பிரிக்காமலேய ...

  • அவன் பார்வை ஜன்னல் வழியே கீழே தெரிந்த காட்சியில் ஐக்கியமாகி இருந்தது. அவன் திடீரென்று அவள் கண் முன்னாலேயே சிலை போல ஆனான். ...

  • பெருந்தலைவர் காமராஜர் இலவசக் கல்வியைக் கொண்டு வந்தார். அன்றைக்குப் பள்ளிக் குழந்தைகளாயிருந் தவர்களெல்லாம் இன்றைக்கு ஸீனியர் ஸிட்டிஸன்கள் ஆகிவிட்டார்கள். ஆ ...

பிற படைப்புகள்

  • கையில் சாட்டையுடன் வீற்றிருக்கும் சாஸ்தாவை வணங்க, மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகள் ஓடிவிடுவார்கள். இங்கு பூரண - புஷ்களாம்பாளுடன் சாஸ்தா கல்யாணக்கோலத்தில் அருள்புரிவதால், இவரை வணங்குவோர்க்குத...

  • புறா வலம் வர ஆரம்பித்ததைக் கண்ட கண்ணனுக்குபுறாவுக்கு உயிர் கொடுத்து விட்ட சந்தோஷம். எண்ணிலடங்கா மகிழ்ச்சி.

  • ஒருகாலத்தில் இங்கே தபாகுரோக்கள், புகையிலை வணிகர்கள், வாழ்ந்து வந்தார்கள்... என்றார் பேராசிரியர். சின்ன முடுக்குக்குள் நுழைந்தார். பச்சை வண்ணந் தீட்டிய சிறு வீட்டின்முன் நின்றது கார்.

  • யாரும் பெரியவர் இல்லை, யாரும் சிறியவர் இல்லை. யாரும் குரு இல்லை, யாரும் சிஷ்யன் இல்லை. இதுதான் தமிழர்களுடைய வாழ்க்கை நாகரீகம். ஒரு கட்டையைத் தூக்கி தண்ணியில் போட்டால் அது அந்த அனுபவங்களை பார்த...

  • மூ’ எங்கிருந்து பிறந்தது என்று ஆராயப் போனால் அது போதிதர்மரைச் சுட்டிக் காட்டுகிறது. போதிதர்மரின் சமாதி இருப்பது சீனாவில் உள்ள ஷான்ஸி மாகாணத்தில் “பேர் இயர் மவுண்டன்” (Bear Ear Mountain) என்னும் இடத்தி...

  • சுத்தத் தமிழில் பேசுவது சற்றுச் சிரமமாகப் பிள்ளைக்கு இருந்தாலும், முடிந்த அளவு இன்னொரு மொழியைக் கலக்காது பேசுவது, பெற்றார்க்கும், சுற்றார்க்கும், மற்றோர்க்கும் பெருமை தேடித் தரும் நிச்...